பசுப் பாதுகாவலர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றம் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தும் படுகொலைகளுக்கு எதிரான…
ஹிந்தியில் வழக்கு விசாரணை ‘‘தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, நவ.5- உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை ஹிந்தியில் நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது…
தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.25 தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோ கத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநி லங்களுக்கு…
பி.பி.சி. ஆவணப் பட தடை ஏன்?
ஒன்றிய பா.ஜ.க. அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, அக்.23 கடந்த 2002ஆம்…
மாணவரின் 40 விழுக்காடு உடற்குறைபாடு எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.17- “இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பைத் தொடர இயலாதவா் என்று நிபுணர் அறிக்கை அளிக்கும்…
ரூ.17,500 இல்லாததால் அய்.அய்.டி. சேர்க்கையை இழந்த தாழ்த்தப்பட்ட மாணவர் உதவ உச்சநீதிமன்றம் உறுதி
புதுடில்லி, செப்.27 நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில்…
அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை, ஆக.17- தமிழ்நாட்டில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர்…
ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிலக்கு விடுப்பு! ஒடிசா அரசு அறிவிப்பு
புவனேசுவரம், ஆக. 16- ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய…
டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை 12 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சராக இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு…
பிணை மனுக்கள் தேவையில்லாமல் ஒத்தி வைக்கப்படக் கூடாது – உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 27- பிணை மனுக்கள் மீதான விசாரணை தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும்…