பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவதா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்
ஈரோடு, ஜூன் 15 தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: …
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் 3 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்?
அவிநாசி, ஜூன் 13- மாநில நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை திடீர் பணி நீக்கம்…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாட்டில் 95.2% பேர் தேர்ச்சி வழக்கம்போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்
சென்னை, மே 8 தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (8.5.2026) வெளியானது.…
சீரோடு பாடிநின்ற செழுந்தமிழின் புரட்சிப் பாவேந்தே!
தேரோடு சென்றநிலை தெருவினிலே விட்டுவிட்டு ஈரோடு கண்டவனே! எம்மினத்தின் முன்னேற்றம் பாரோடு போட்டியிடப் பகுத்தறிவு தன்மானம்…
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு…
பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது ஈரோடு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஈரோடு, ஆக. 17- ஈரோடு மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15-08- 2025 மாலை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (8) ”ஜாதி-தீண்டாமையை வைத்துக்கொண்டு சுயராஜ்ஜியம் பேசலாமா?”
கேள்வி எழுப்பிய இரண்டாவது மாகான சுயமரியாதை மகாநாடு – II (ஈரோடு) ஈரோடு மகாநாடு விஷயமாய்…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு!
ஈரோடு மாவட்டம். பவானி வட்டம் கவுந்தப்பாடி கிராம ஊராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை கூடும் இடம் உள்ளது.…
உலகளக்கும் தமிழ் மாணவர்கள் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
ஈரோடு, பிப். 23- 21.02.2025 அன்று மாலை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சிறப்புக்…
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றார்
சென்னை,பிப்.11- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்…
