எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், தோழர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இது அமைந்திருக்கின்றது! தஞ்சை மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நன்றியுரை!
‘‘பெரியார் உலகம்’’தான் மிக முக்கியமான இலக்கு நமக்கு! ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நீங்கள் எந்த அளவிற்கு உதவுகிறீர்களோ,…
வெப்பத்தை விரட்டி குளிர்ச்சியை குடிவைக்கும் நுண்துளை சிமெண்ட்
நமது நகரங்கள் சிமெண்ட்டால் கட்டப்பட்டு, உறுதியாக நின்றாலும், அவை நகரங்களை மேலும் சூடாக்கு கின்றன. கட்டடங்களின்…
பீகாரில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி முகம்! பீகார் மாநிலத்தில் – ராகுலின் வாக்காளர் உரிமைப் பேரணி நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
முஸாஃபர்பூர், ஆக.28– தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து காங்கிரஸ்…
‘நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது’ என்ற தன்னம்பிக்கை நமக்குண்டு! வாருங்கள், வாருங்கள் தோழர்களே, தாருங்கள், தாருங்கள் நன்கொடைகளை!!
* எம் வேண்டுகோளை ஏற்று ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான நன்கொடை நல்கியோருக்கு…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை (29.08.2025) முன்னிட்டு…
12ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழா – 2025 (28.08.2025 முதல் 07.09.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் 12-ஆவது…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
28.8.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயண பேரணியில் ராகுலுடன் முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1743)
நம்மிடத்தில் மூன்று பேய்கள் உள்ளன. ஒன்று கடவுள், இரண்டாவது ஜாதி, மூன்றாவது ஜனநாயகம். இந்த மூன்று…
யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.
25.8.2025 திங்கள் மேட்டூர் மாவட்ட கழக காப்பாளரும், கவிஞருமான சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 76ஆவது பிறந்தநாளை கழக…
“பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம்!” – சோ.ராமசாமி (3.9.2025 நாளிட்ட ‘துக்ளக்’கின் பதிலுக்குப் பதிலடிகள்)
கேள்வி: அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற பேச்சாளர்கள் இல்லாத நிலையிலும், தி.மு.க. செல்வாக்குடன் இருக்க என்ன…