யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

25.8.2025 திங்கள் மேட்டூர் மாவட்ட கழக காப்பாளரும், கவிஞருமான சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 76ஆவது பிறந்தநாளை கழக குடும்ப விழாவாக, அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழக காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் தலைமையில் சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் முன்னிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெய ராமன் ஒருங்கிணைப்பில், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்-இரஞ்சிதம் இணை யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *