கும்பமேளாவில் பலியானோரின் உண்மையான எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது மக்களவையில் அகிலேஷ் குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.5 உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவரிடம் மாவட்டக்…
அமெரிக்கா – சீனா பொருளாதாரப் போர் அமெரிக்க பொருள்களுக்கு 15 விழுக்காடு கூடுதல் வரி டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி
பீகிங், பிப்.5 அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி…
பீகாரில் மேடையிலேயே நடந்த கொடூரம்!
பீகாரில் திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக ஆடல் பாடலுடன் திலக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…
செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை
புதுடில்லி, பிப்.5 செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ் நாட்டுக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி.…
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுப்பு
புதுகை, பிப்.5 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில்…
கும்பமேளா நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகோரிய பொது நல மனு தள்ளுபடி உயர்நீதிமன்றத்தில் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி, பிப். 4 மகா கும்ப மேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில்…
செய்தித் துளிகள்
அனைத்து பள்ளிகளிலும் கணக்கீடு! மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. இன்று…
எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசு
சென்னை,பிப்.5- சென்னை ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு…