மின்சாரம் பாய்ந்து பக்தர் உயிரிழப்பு!
ஆற்காடு, டிச.21- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் தேநீர் குடிப்பதற்காகப் பேருந்தை…
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய விவகாரம்: அமித்ஷாவை காப்பாற்ற பா.ஜ.க. நிகழ்த்திய நாடகம் அம்பலம்!
‘‘காயம் இல்லாமல் கவலைக்கிடமாம்; சாதாரண சிராய்ப்புக்கு தலைமுழுவதும் கட்டு’’ புதுடில்லி, டிச.21 அண்ணல் அம்பேத்கரை அவமதித்து…
நன்கொடை
தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சியில் டிசம்பர் 28, 29இல் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள்…
மலேசிய தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
மலேசியா பகான் மாநிலம் காரக் நகர தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர்…
சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் மருமகள் படத்திறப்பு
மதுக்கூர், டிச. 21- பட்டுக்கோட்டை கழக மாவட்ட இயக்க முன்னோடி சுயமரியாதைச் சுடரொளி நாகை என்..பி..காளியப்பனின்…
தந்தை பெரியார் நினைவு நாளில் பட்டி தொட்டி எங்கும் கழக இலட்சிய கொடி ஏற்றுவோம் மதுரை புறநகர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 21- புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், 15.12.2024 அன்று…
அங்காயா வம்சம்
நூலாசிரியர் கண்மணி எழுதிய “அங்காயா வம்சம்” நூலை தோழர் ஜோசப் கென்னடி, தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் நீங்கள் நெருங்கிப் பழகிய முதலமைச்சர்களில் பச்சைத் தமிழர் காமராசர் முதல் இப்போதுள்ள…
உலகத் தலைவர் பெரியார்
தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான…