இலங்கை மலையகத் தமிழர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்கவிடாமல் செயல்பட்டதும் – முதலமைச்சரின் வாழ்த்தை ஒளிபரப்பாததும் அற்பத்தனமே!
மலையகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே உள்ள தொப்புள்கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது!தமிழர் தலைவர் ஆசிரியர்…
கழகக் களத்தில்…!
11.11.2023 சனிக்கிழமைமேட்டூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்மேட்டூர்: காலை 11.00…
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி வழக்குரைஞர் செயற்பாட்டு குழு தொடர் முழக்கப் போராட்டம்
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கிடவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம்,என பெயர் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று (08.11.2023)…
நன்கொடை
நன்கொடைபுதுச்சேரி-தொழிலாளரணித் தோழர் பா.நா.இராசேந்திரன் அவர்கள் தனது மகள் திருமண நிகழ்வை முன்னிட்டு ரூ.1000த்தை நாகம்மையார் குழந்தைகள்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினர்கள் இடையேயான செயற்கை நுண்ணறிவு – சுய விழிப்புணர்வு நிகழ்வு
வல்லம், நவ. 9 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்…
கொரட்டூர் கு.பஞ்சாட்சரம் படம் திறப்பு
கொரட்டூர், நவ. 9- பெரியார் அண்ணா-கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 394 ஆவது நிகழ்வு கொரட்…
நீரிழிவு கல்லீரல் நோய் தடுப்பு சிகிச்சை மய்யம் தொடக்கம்
சென்னை, நவ. 9 - உலக நீரிழிவு நாளை (14.11.2023)முன்னிட்டு இந் தியாவின் முன்னணி நீரிழிவு…
மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியா பெட்டாலிங் ஜெயா. விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர்…
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல்
ஓசூர், நவ. 9 - 8.11.2023 அன்று ஒசூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் மாவட்ட…
மேனாள் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை நினைவைப் போற்றுவோம்
மாணவப் பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, பிறகு வழக்குரைஞராக பொருளீட்டும் தொழில் நிலையிலும் இயக்கத்…