சமச்சீர் கல்வி கொண்டுவந்து சாமானியனையும் படிக்க வைத்தவர் கலைஞர் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சு
சென்னை, செப். 22 பெண்களை பட்டம் பெற வைத்ததோடு, சமச் சீர் கல்வி தந்து சாமானியனையும்…
பிஜேபியை எதிர்ப்பதால் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல்
பெங்களுரு, செப்.22 நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன் னடம், ஹிந்தி, மலையாளம்…
சென்னையில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, செப்.22 வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை…
சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர் பதிவு நிகழ்வு மூத்த வழக்குரைஞர் அமர்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
21-09-2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 525 பேர் சென்னை…
பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரையுடன் சந்திப்பு
தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக…
காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி
மகளிர்க்கு இட ஒதுக்கீடு என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டுபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை…
மகளிர் இட ஒதுக்கீடு : மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றம் ஆனால் செயலுக்கு வருமா – என்பது முக்கிய கேள்வி
புதுடில்லி, செப் 22 மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்…
சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
புதுடில்லி, செப். 22 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய…
வறட்சியால் மகசூல் பாதிப்பு – ஆறு லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 560 கோடி இழப்பீடு முதலமைச்சரின் கருணை உள்ளம்
சென்னை, செப். 22 வறட்சியில் மகசல் பாதிக்கப்பட்டதால் தமிழ் நாட்டில் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்…
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்
அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு…