தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

ஒன்றுக்கொன்று உதவி

வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால்…

Viduthalai Viduthalai

ஒழுக்கமும் சட்டமும்

இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர எல்லோருக்கும் பொருந்தியவை…

viduthalai viduthalai

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடு மைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த…

Viduthalai Viduthalai

மாற்றமே முன்னேற்றம்

காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க…

Viduthalai Viduthalai

கிராமமுறை -வருணாசிரம முறை

கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம…

Viduthalai Viduthalai

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும்.…

viduthalai viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். - (19.1.1936, “குடிஅரசு”)

viduthalai viduthalai

பிரசாரமே பிரதானம்

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான…

viduthalai viduthalai

ஆணும் பெண்ணும் இரு கண்கள்

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று…

viduthalai viduthalai