கர்மா – விதியை நம்பினால்
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். ('குடிஅரசு' 12.4.1931)
சீர்திருத்தம் செய்வோர் கடமை
ஜாதி வித்தியாசமோ உயர்வு - தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி…
தேசியம் வேண்டுமானால்…
ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச…
எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!
ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும்,…
சீர்திருத்த நோக்கம்
சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும்…
ஊருக்குப் பயந்தால் சீர்திருத்தம் வராது
"நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற…
வயிறு வளர்க்கும் கூட்டம்
ஒரு விஷயத்தைப் பற்றிச் சரியோ, தப்போ என்பதைக் கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1503)
மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும் தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும்…
யாருக்குச் சேவை செய்யவேண்டும்?
பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை…
கஷ்டம் வந்தால்….
மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால், அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான்…