எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பன வற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
தமிழ் முன்னேற
முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டு மானால்,…
பிரச்சாரமே பிரதானம்
"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரச்சாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான…
நாத்திகமே நல்வழி
உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது…
கடவுள் மதத்தைப்பற்றிப் பேசுவதேன்?
நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம்…
ஆரியப் புரட்டு
ஆரியப் புராணங்களில் ஆரியரல் லாதார்களைக் குரங்கு, அசுரன், இராட்சதன், சண்டாளன், பறையன், என்பன போன்ற வார்த்தைகளையும்,…
பொது உடைமை பாலபாடம்
"பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கின்றவனிடம்தான் போய்ச்…
மக்கள் மனம் மாற
நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய…
யார் சமதர்மவாதி?
நாஸ்திகனாகவோ, நாஸ்திகனா வதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப் படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன்…
