தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு…

viduthalai

அருகதையற்றவர்கள்

பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு…

viduthalai

மோட்சத்தின் சூட்சமம்

மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர…

viduthalai

திருப்தியான இடம்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். (‘குடிஅரசு', 11-11-1944)  

Viduthalai

நாட்டு முன்னேற்றம்

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும்…

viduthalai

சீர்திருத்தம் தோல்வி ஏன்?

ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக் காரர்களின் உழைப்புகள் பலன் தாரததற்குக் காரணம், விட்டுக்…

viduthalai

பகுத்தறிவு வளர்ந்தால்

மக்களுக்கு அறிவும்  -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது…

Viduthalai

சமுதாயச் சட்டம்

மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும்.…

Viduthalai

வேற்றுமை அகல

ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்…

Viduthalai

யாரிடம் மரியாதை

நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. (‘குடிஅரசு', 22-3-1931)

viduthalai