சமுதாயச் சட்டம்
மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும்.…
வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்…
யாரிடம் மரியாதை
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. (‘குடிஅரசு', 22-3-1931)
பெண்களின் அடிமைப் புத்தி!
புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற…
சேவை
சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து…
கடவுளும் – பார்ப்பானும்
இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டன என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை…
தொழிலாளர் கிளர்ச்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந் திருக்கவும்,…
எனது நம்பிக்கை
பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன்.…
எல்லாம் கடவுளாலா?
"எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து…
ஆட்சியின் அஸ்திவாரம்
தனி உடைமை முறையை ஆதரிக் கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும்,…
