தந்தை பெரியார் அறிவுரை

Latest தந்தை பெரியார் அறிவுரை News

பெண்கள் நாகரிகம்

தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம்…

Viduthalai

பிள்ளையால் வரும் தொல்லை

ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க…

Viduthalai

பொது வாழ்வுக் கொள்கை

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப் படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில்…

Viduthalai

ஆறாம் அறிவின் பயன்

ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள்…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை…

Viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது - 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய்…

Viduthalai

மோசடிக்காரர்கள்

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும்…

viduthalai

நாடு முன்னேற வேண்டுமானால்

நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில்…

viduthalai

சமுதாயம் முன்னேற

தாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று…

Viduthalai

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு,…

viduthalai