அய்.டி. துறையில் உலகம் முழுவதும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
சென்னை செப்.13- அய்.டி துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல்…
வாகன ஓட்டிகளே.. அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்
சென்ைன, செப்.13- வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய…
சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பதில் இருந்து விலக்கு என்ற குறிப்பாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, செப்.13–- ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு…
அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பிஜேபி தான் காரணம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை, செப்.13- இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி (11.9.2025), சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள்…
உடல்கொடை செய்பவர்களை சிறப்பிக்க மதிப்புச்சுவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப்.13- சென்னை கோடம் பாக்கம், மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின்…
பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.13- சென்னை நீதிமன்றத்தில், வரதராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சட்டம்-ஒழுங்கு காவல்துறை…
உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’
சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக் கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி…
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, செப்.13- ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு…
‘‘உறுதிமொழிக்கிணங்க இந்தியாவின் சமூக அரசியல் பரப்பைப் பற்றிய ஓர் ஆய்வு’’ நூலினைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10.9.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில் இளம்…
நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வருகிறார் ராகுல் காந்தி
சென்னை, செப்.13 தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அண்மையில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில்…
