ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்வே உணவகங்களில் விலை உயர்வு
சென்னை, மே 28 ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், ஜூன் 1ஆம் தேதி…
ஓய்வூதிய அரசாணையை அமல்படுத்துவதில் அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி
சென்னை, மே 28 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத் துவதில் அரசின்…
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பது அம்பலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, மே 28 கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி…
சென்னை சைதாப்பேட்டையில் அரசுக் குடியிருப்பு வழங்குவதில் ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!
சென்னை, மே 28 சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுப்புபிள்ளை தோட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…
வாசகர்களே, ஊன்றிப் படியுங்கள், இது உண்மையா? தமிழ்நாட்டு அரசியலில் ‘ஆரிய மாயை’யின் புதிய கருவிகள்!
தமிழ்நாட்டு அரசியலில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மாத்திரமல்ல, திராவிட உணர்வு களையும், நூறு ஆண்டுகளுக்கு மேலாக,…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘நான் ஒரு சுதந்திர மனிதன்’ என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட தந்தை பெரியார், தன்னை ஒரு…
த.வெ.க. அரசுக்கு – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ‘Scam’ செய்வதா? சென்னை, மே 27 – ‘‘பயிர்க்கடன் தள்ளுபடி…
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க விரைவான சட்ட நடவடிக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!
சென்னை, மே 27 தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையிலுள்ள 69 சதவீத…
‘‘தி.மு.க. மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்!” மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. மறுப்பு
சென்னை, மே 27 "மின் சாரத்துறை பற்றிய போதுமான புரிதல் இல்லாத அமைச்சரின் கீழ் இயங்கும்…
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு 12 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக உயர்த்திய கேரள உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புத் தீர்ப்பு
திருவனந்தபுரம், மே 27- கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடியில், கடையில் அரிசி திருடியதாகக் கூறி…
சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக காவல்துறைமீது குற்றச்சாட்டு
சென்னை, மே 27- சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தினர் மீது போதை…
திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
மயிலாடுதுறை, மே 27- மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.5.2026 அன்று மாலை 5.30…
