எத்தனை வழக்குகள் தான் வரட்டுமே, சந்திக்கத் தயார்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரத்த குரல்
சென்னை, செப்.5 சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை …
இனி எனது குரல் இந்தியாவின் குரலாக ஒலிக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சென்னை, செப்.5 பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம்; இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும்…
சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும் சனாதன ஒழிப்பு மாநாட்டின் மாலை நிகழ்வில் தலைவர்கள் சூளுரை
சென்னை, செப். 5 - சனாதனத்திற்கு எதிரான போர் தொடரும். சனாதனத்தின் முகமாக உள்ள பா.ஜ.க.வை…
உதயநிதியின் கருத்துக்கு வலுவூட்டிய கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து குறித்து பேசிய கருநாடக மாநில அமைச்சரும் அம்பேத்கர்வாதியுமான பிரியங்க்…
என் தலையை சீவ எதற்கு ரூ.10 கோடி? 10 ரூபாய் போதுமே! வட மாநில சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
சனாதான தர்மத்தினை இழிவாகப் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த சாமியாரை கிண்டல்…
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூபாய் 181 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, செப்.5- வேளாண் துறை சார்பில் ரூ.62.42 கோடி யில் கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர்…
ஒன்றிய அரசின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே தேர்தல்: அய்ந்து ஆண்டு திமுக ஆட்சியை இரண்டரை ஆண்டுகளில் கவிழ்த்துவிடத் திட்டமா?சென்னை,…
சவாலை சந்திக்கத் தயார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப். 4 சனாதனத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பா.ஜ.க. தலைவர்களும்,…
100 தொகுதிகளில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப். 4- தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் "முதல்வர் காப் பீட்டு" பயனாளிகள் பதிவு செய்யும்…
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
சென்னை, செப். 3 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை…