மயோனைசுக்கு ஓராண்டு தடை தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஏப்.24 ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு மயோனைசுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்…
வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஏப்.24- வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி நடத்தப்படும்…
இரு வேறு மதத்தினர் திருமணம் செய்தால் பதிவு செய்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஏப்.24- நடிகர் அமீர், நடிகை பாவ்னி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம்…
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறப்பு
சென்னை, ஏப்.24- பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்று, விடைத்தாள்…
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்! சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சென்னை, ஏப்.24- அரசு ஊழியர்களின் பழைய ஓய்வுதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று…
பா.ஜ.க.வுடன் ஏன் கூட்டணி? குழம்பும் நிர்வாகிகள்… அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்!
சென்னை, ஏப்.24- சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தினை ஏப்.25இல் எடப்பாடி பழனிசாமி…
ஜம்மு – காஷ்மீர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன உரை!
தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள்! சென்னை,…
பக்தி, மூடநம்பிக்கைக்குப் பலி!
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!! விருதுநகர், ஏப்.24 அருப்புக்கோட்டை பங்குனி பூக்குழி விழாவில் தீக்குண்டத்தில்…
அமைச்சர், பேரவைத் தலைவரின் கருத்து பொருத்தமற்றது! ‘‘மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் தேவையானதே!’’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல் சென்னை, ஏப். 24 -…
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.24 பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர்…