சென்னை வட கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சேர்ப்பு விருப்பமுள்ளோர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு
சென்னை, அக். 17- இந்திய அஞ்சல் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஞ்சல் ஆயுள்…
கல்வி, விவசாயம் சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு இந்தியன் வங்கி அளிக்கும் கடன் சேவை அதிகரிப்பு
சென்னை, அக்.17- மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயம், சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முந்தைய ஆண்டை விட…
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சென்னை, அக்.17 - சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- மாநில…
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உதவித்தொகை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அக்.17- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி…
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத் தீவை மீட்கவும் – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை உடனே விடுவிக்கவும் அழுத்தம் தருக! பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய கடிதம்
சென்னை, அக். 17- இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும்,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கரூரில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு செயல்படும் சென்னை, அக்.…
ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை,அக்.16 5 வருடங்களில் ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,…
போக்குவரத்துக்கு வசதியாக மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை, அக்.16 சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை…
சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால் ரூ.1,000 வசூலியுங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, அக்.16 தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால்…
வீட்டு வசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று அமைச்சர் முத்துசாமி உறுதி
சென்னை, அக்.16 தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடை யில்லாச் சான்று…
