ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டி இல்லா கடன் – அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு
சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா…
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை
சென்னை, டிச. 23- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு…
‘ஸ்ட்ரைக் நோட்டீஸ்’ கொடுத்து ஒரு வாரம் ஆகியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத ‘பெல்’ நிறுவன நிர்வாகத்தை கண்டித்து சொசைட்டி தொழிலாளர்கள் ‘பெல்’ நிறுவனம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர், டிச.23- பெல் எல்.சி.எஸ். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி கோரி, திருச்சி…
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,…
‘பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல!’: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
மதுரை, டிச.23- டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில்…
தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை, டிச.23- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்ட அறிக்கையில் கூறி…
தின்றுகொழுத்தது போதாதா? கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமாம்: பார்ப்பன சங்கத்தில் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, டிச. 23- மயிலா டுதுறையில் தமிழ்நாடு பார்ப்பன சங்கத்தின் 14ஆவது ஆண்டு மாநில பொதுக்குழு…
மிக்ஜாம் புயல்
பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155, இராமாபுரம் பிரதான சாலையில் மிக்ஜாம் புயல் மற்றும்…
வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
வேதாரண்யம்,டிச.23- நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது.…
பிரதமரிடம் நேரில் மனு அளித்தும் – கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை! நெல்லையில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
நெல்லை, டிச. 23- ‘‘டில்லியில் பிரதமர் அவர் களை நேரில் சந்தித்து மனு அளித்தும் கடும்…