மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்று கொலை : இருவர் கைது
ராணிப்பேட்டை,பிப்.11- வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சீனிவாசன் என்பவர், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும்…
இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களையும், 151 படகுகளையும் உடனடியாக மீட்டிடுக!
இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களையும், 151 படகுகளையும் உடனடியாக மீட்டிடுக! பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்…
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வழங்க இலக்கு! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, பிப். 11- தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை…
கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, பிப். 11- தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சம்…
பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு: நாளை தொடக்கம்
சென்னை, பிப்.11-பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை 12.2.2024 தொடங்கி 17.2.2024ஆம் தேதி…
தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பி.ஜே.பி. ஜாதி, மத கோட்பாடுதான் பி.ஜே.பி.யின் ஒரே செயல்பாடு
தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பி.ஜே.பி. ஜாதி, மத கோட்பாடுதான் பி.ஜே.பி.யின் ஒரே செயல்பாடு சி.பி.எம். தேசிய…
33 மாத தி.மு.க. ஆட்சியின் சாதனை! 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்
சென்னை, பிப்.11-தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற 33 மாத ஆட்சியில் பல்வேறு…
தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் திட்டம்
சென்னை, பிப்.11- தொழில் வளர்ச்சிக்கு தொடர்புடைய சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்கள்…
எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா?
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களை மூட…
இந்தியாவிலேயே முதல்முறையாக மொழி தொழில் நுட்பத்திற்கான மாநாடு தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, பிப்.11 "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு…