ஜாதி ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம்! முதலமைச்சர் அறிவித்த ஆணையத்தை ஆதித் தமிழர் பேரவை வரவேற்பு! நிறுவனர் – தலைவர் அதியமான் அறிக்கை!
சென்னை, அக். 24- ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை
விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம்! எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது!…
‘வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி…
2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு!
சென்னை, அக்.23 ஒடுக்கப் பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண் டும்…
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
சென்னை, அக்.23- சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…
மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தைத் தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு
சென்னை, அக்.23- மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி…
அதிமுக ஆட்சியில் சாலைப் பணிகளில் முறைகேடு எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை, அக்.23- எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர்கள், மேனாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது…
தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின: தயார் நிலையில் தமிழ்நாடு அரசுத் துறைகள்
சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள்,…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் படிப்படியாக திறந்து விடப்படுகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, அக். 23- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (22.10.2025)…
மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தீவிரம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 நிவாரண முகாம்கள்: தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, அக்.23- வடகிழக்குப் பருவமழை காரணமாக , தமிழ்நாடு அரசு சென்னை மாநகரில் 215 நிவாரண…
