விநாயகருக்கும் கடிவாளம்! விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட்களால் செய்ய வேண்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.9- விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட் களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.…
முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை, ஆக.9- ‘முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடி மவுனம்…
11 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனம்: மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். குடும்ப நலத்துறை…
சக்தியுள்ள சாமியாம்? தேனி அருகே 2 கோயில்களில் உண்டியல் உடைப்பு: காவல்துறையினர் விசாரணை
தேனி, ஆக. 9 தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டிப் பகுதிகளில் உள்ள…
‘தேர்தலில் படுதோல்வி அடையச் செய்வோம்’ எடப்பாடி, நயினாருக்கு எதிராக கண்டன சுவரொட்டி
சிவகங்கை, ஆக.8 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால்,…
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 80 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஆக.8- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 6.8.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது…
அனைத்து ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15இல் கிராம சபைக் கூட்டம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக.8 அனைத்து ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று கிராம சபை கூட்டம்…
கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் 377 உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை,ஆக.8 கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா், இளநிலை உதவியாளா் என மொத்தம் 377 பணியிடங்களை நிரப்புவதற்கான…
தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை, ஆக.8 அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில்…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வு-கல்லூரிகள் தேர்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஆக. 8- மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும்…