மக்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவர் கனிமொழி தகவல்
சென்னை,பிப்.27- பல்வேறு பகுதிகளுக் குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து தி.மு.க. தேர்தல்…
தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை, பிப். 27- தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற் றுள்ளது என்று…
ஊர் புற நூலகர்கள் 446 பேருக்கு பதவி உயர்வு பள்ளி கல்வித்துறை அரசாணை
சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு, 3ஆம் நிலை நூலகர்களாக பதவி…
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று கருப்புக்கொடி போராட்டம்
மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தகவல் சென்னை, பிப். 27- தமிழ்நாடு வரும் மோடிக்கு எதிராக…
தாம்பரம், கோவை மாநகராட்சியில் ரூ.95 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நிர்வாக அனுமதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை,பிப்.27- தூய்மை இந்தியா திட் டத்தில், தாம்பரம்- ஆப் பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர்…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு அமைச்சர் பெரியகருப்பன்…
பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி-பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்…
கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களுக்குள் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப்.27 கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக் கையை 9 மாதங்களில் வெளியிட…
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள்
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள் நேற்று (26-2-2024)! அண்ணா, கலைஞர் சிலைகள், ‘கலைஞர் உலகம்'…
3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது
3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில்…