ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கை: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை,பிப்.19- “ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கையை, ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கிறது,” என, உயர்…
புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி, வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18…
தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் கண்டன உரையாற்றினார்
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை எதிர்த்து சென்னை,பிப்.19-…
ஹிந்தி கற்காவிட்டால் நிதி இல்லை என்பதா?
ப.சிதம்பரம் கண்டனம் சென்னை, பிப்.18 மும்மொழிக் கொள்கையை ஏற்று, ஹிந்தி மொழியைக் கற்காவிட்டால், தமிழ்நாட்டுக்கு நிதியைத்…
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக்…
ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை,பிப்.18- அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு…
பண்டைக்காலத்தில் தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர்
அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் சென்னை,பிப்.18- மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.…
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரைக் கண்டித்து
ஓரிரு நாட்களில் பட்டினிப் போர் அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு ராசிபுரம்,பிப்.18- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்க…
பெரியார் பாலிடெக்னிக்கில் டி.வி.எஸ். – டி.எஸ்.இ. சென்னை நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்
வல்லம், பிப். 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிவிஎஸ் - டி.எஸ்இ சென்னை…
விகடன் இணையதளம் முடக்கம் கருத்துரிமை பறிப்பு!
சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்! சென்னை, பிப். 18- விகடன் இணையதளம் முடக்கப்பட்டது, கருத்துரிமைபறிப்பு என்று…
சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களுக்கு உரிமையில்லை!
சிதம்பரத்தில் 15.02.2025 அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 14-…
ஒன்றிய அமைச்சரின் அலுவலகம் முற்றுகை!
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி என்று சொன்ன ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின்…
