முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை!
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்! அ.தி.மு.க.வுக்கு அமைச்சா் துரைமுருகன் பதில் சென்னை, அக்.3- முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தி,…
மாரண்டஅள்ளி அருகே பழங்கால மண் ஜாடிகள் கண்டெடுப்பு!
தருமபுரி, அக்.3- தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொல்பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக் கப்பட்டன. இதுகுறித்து தருமபுரி…
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்..! – எழுத்தாளர் வே. மதிமாறன் சிறப்புரை
சேலம், அக். 3- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள்…
பேறு கால மரணம் – தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு!
சென்னை, அக். 3- தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5இல் இருந்து…
சென்னையில் மூன்றாவது பன்னாட்டு புத்தகக் காட்சி குழந்தைகளுக்கு தனியரங்கம்
சென்னை, அக். 3- 3ஆவது பன்னாட்டு புத்தக காட்சிக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. நடப்பாண்டில்…
தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!
சென்னை, அக்.3- அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி…
ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு பா.ஜ.க.வை கண்டித்து சென்னையில் விழிப்புணர்வு நடைப் பயணம்!
சென்னை, அக். 3- ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்,…
“ஈஷா மய்யத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை” அக்.4இல் அறிக்கை தாக்கல் செய்வோம் – காவல்துறை அதிரடி
கோவை, அக்.3- கோயம்புத்தூரில் அமைந்துள்ளது ஈஷா யோகா மய்யம். இங்கு ஏராளமானோர் தங்கி ஆன்மீக பணிகளில்…
2013இல் தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானம் தொலைநோக்கோடு சொன்னது என்ன?
எவ்வளவு அக்கறையோடு இந்த அணி இருக்கிறது என்பதை ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிட…
பகுத்தறிவு குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அய்ந்து குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பு
சென்னை. அக், 2- குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் விருதுகள்…
