அய்.டி. துறையில் 97 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
டி.சி.எஸ்., எச்.சி.எல்., விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அய்.டி. நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், பல்வேறு எண்ணிக்கையில் ஆட் குறைப்பு செய்தது. புதியவர்களுக்கும்…
இந்தியாவில் ஒருவர் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்?
இந்தியாவில் ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 422 நிமிடங்கள் (சராசரியாக 7 மணி நேரம்) வேலை…
கட்டணம் கட்டாததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
சூரத்தில், ரூ.15,000 பள்ளி கட்டணத்திற்காக அவமானப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி…
சீமானை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும் செல்லூர் ராஜூ கொதிப்பு
மதுரை,ஜன.27- மதுரையில் அதிமுக மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 25.1.2025 அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தந்தை…
காவேரிப்பட்டணம் – பென்னேஸ்வரமடம் மின்தொடரமைப்புக் கழக வளாகத்திற்குள் பிள்ளையார் சிலையா?
காவேரிப்பட்டணம், ஜன.27 கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பென்னேஸ்வர மடம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக…
டாக்டர் அம்பேதகர் உருவாக்கிய அரசமைப்புக்கு பாஜகவால் பேராபத்து மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மதுரை,ஜன 27 மதுரை புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார் பில் நடைபெற்ற குடியரசு…
கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் தமிழில் சைவ மந்திரம் பாட அனுமதிக்கக் கோரி மனு அறநிலையத் துறைக்கு தாக்கீது!!
கோவை,ஜன.27- கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் வேள்வி குண்ட நிகழ்வில், தமிழில் சைவ மந்திரம் பாட…
ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,ஜன.27- ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என…
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்
கூடலூர், ஜன.27- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு-கேரள எல்லையில் விவசாயிகள் 25.1.2025 அன்று…
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஅய் விசாரணை தேவையில்லை தருமபுரியில் இரா.முத்தரசன் பேட்டி
தருமபுரி, ஜன.27- வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணை தேவை இல்லை என தருமபுரியில் 25.1.2025…
