இத்தாலி குழந்தைகள் புத்தக கண்காட்சி தமிழ்நாடு பள்ளிகளுக்கு வரும் 150 மொழிபெயர்ப்பு புத்தகங்கள்
சென்னை, நவ.4- இத்தாலியில் நடக்கும் போலோக்னா குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் இருந்து புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான…
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த உதவினால் ரூ.2 ஆயிரம் சன்மானம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு
கோவை, நவ, 4- குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தப்பட்டால், சன்மானத் தொகை…
பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுடன் சி.இ.ஓ. ஆலோசனை!
சென்னை, நவ.4- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அரசு மற்றும்…
பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு கொடிவேரி அணையில் குளிக்க தடை
ஈரோடு, நவ. 4- நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் – அய்யங்கார்கள் மோதல்
சிதம்பரம், நவ. 4- சிதம்பரம் நட ராஜர் கோயிலில் தனிசந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள்…
சென்னை மற்றும் புறநகரில் 18 பேருந்து நிலையங்கள்
சென்னை, நவ.3 “ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95…
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை, நவ. 3- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் நாடாளு…
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்த தாம்பரம்-சென்னை சைக்கிளிஸ்ட்டுகள்
இன்று (3.11.2024) காலை உடற்பயிற்சி பழக்கத்தால் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நட்பு வட்டாரத்தில் இணைந்த தாம்பரத்தை சார்ந்த…
ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட 8 நோய்களுக்கான மருந்து விலை உயா்வு பிரதமருக்கு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்
விருதுநகர், நவ.3 ஆஸ்துமா, காச நோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான…
தடையை மீறி பட்டாசு வெடித்த 873 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை, நவ.3- தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 873 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…