வடசென்னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த முடிவு
சென்னை, ஜன. 31- வடசென் னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்போடு நடத்துவது குறித்து…
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக நேர்காணல்…
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஆளுநர் குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி!
சென்னை, ஜன.31 சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது…
காந்தியார் கொல்லப்பட்டபோது இனிப்பு வழங்கியது யார்? ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
சென்னை, ஜன.31 காந்தியார் கொல் லப்பட்டபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது யார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
நான் கும்பமேளாவில் புனித நீராடினேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு போலி புகைப்படத்தை வெளியிட்டவர்கள்மீது புகார்
சென்னை, ஜன 31 நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக…
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜன.31 முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு…
குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒலிப்பானை பயன்படுத்த தடை தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜன.31 குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட…
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, ஜன.31 பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை…
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை
புதுச்சேரி, ஜன.31 தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநிலங்களவை…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில்…
