‘பிரதம மந்திரியின்’ பயிற்சித் திட்டம் – முதல் இடத்தில் தமிழ்நாடு
சென்னை, மே 25- ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் பயன் பெறுபவர்களில்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் பேட்டி
சென்னை, மே 25- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத்துறை…
மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஒரே வாரத்தில் வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மே 25- முதல் பட்டதாரி, ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தேவையான…
‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ ஜூன் 3 முதல் மேலும் விரிவாக்கம்
சென்னை, மே 25- தமிழ்நாட்டில், 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' 2022 செப்., 15இல் துவக்கப்பட்டது.…
கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கதவை தட்டும் தமிழ்நாடு அதிகாரிகள்
சென்னை, மே 25- தமிழ்நாடு முழுக்க 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்த…
ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய அய்போன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
சென்னை, மே 25- தமிழ்நாட்டில் அய்போன் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை…
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக நடைமுறை
சென்னை, மே 25- தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகை யில், அரசு முழுமையான…
கரோனா தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார்
புதுடில்லி, மே 25 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. தொடர்ந்து…
இ.டி.க்கும் – மோடிக்கும் அஞ்சோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை, மே 25 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்…
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு இரண்டு மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்
சென்னை, மே 24 நடப்புக் கல்வி யாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு…