சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இணைய வழி சேர்க்கை மோசடி! பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 23- சென்னை பல்கலைக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது சார்பாகச் செயல்படுவதாகவோ கூறும் அங்கீகரிக்கப்…
மாணவர்களுக்கு கல்விக் கடன் வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் அலைக்கழிப்பு
சென்னை, ஜூலை.23- பெற் றோரின் கடன் பெறும் தகுதி மோசமாக இருப்பதாக கூறி வங்கிகள் கல்விக்கடனை…
திட்டங்கள் புதிதல்ல! பெயர்கள் மட்டும் தான்!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழ்நாடு…
தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை, ஜூலை 23- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க…
பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் மீது நடவடிக்கை சட்டப் பேரவை தலைவர் உறுதி அளித்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தகவல்
சென்னை, ஜூலை 23- பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
பழநியைத் தொடர்ந்து காரைக்குடியிலும் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு கிராம மக்கள் புகார்
காரைக்குடி, ஜூலை 23- காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரி களின்…
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மகளிர் கைது
கிண்டி, ஜூலை 23- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனை யின்றி நிறைவேற்ற வலியுறுத்தி மகளிர்…
‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை கைது செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்
சென்னை, ஜூலை 23- “நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு…
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை, ஜூலை 23- தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க…
‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையிலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை, ஜூலை 23- டில்லி போராட்டத்தின் தாக்கத்தால், ‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் பல்வேறு…
தமிழ்நாடு நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் 18 லட்சம் வழக்குகள்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று…
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா? பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்!
சென்னை, ஜூலை 23- "பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக் கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா?" என்று…
