வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க இந்திய தூதரக உதவி எண்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 14- ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல்…
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு – இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல! முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 14- தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்…
மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை! பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மார்ச் 14––- சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (13.3.2026) பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதலமைச்சர்…
அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்த சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மார்ச் 14- சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு சாதித்து காட்டியுள்ளதாக…
துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர்…
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் ‘கொள்கையாக என்றைக்கும் இருப்பார்; அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம்!’
திருக்குவளை, மார்ச் 14 மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக…
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன உள்துறை செயலர் விளக்கம்
சென்னை, மார்ச் 13- தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக…
சுகாதாரம் மற்றும் கால்நடைத் துறைகளில் தேர்வான 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மார்ச் 13- சுகாதாரம், கால்நடைத் துறைகளில் தேர்வு செய்யப் பட்ட 542 மருத்துவர்களுக்கு பணி…
“அறிவு இல்லம்” அறிமுக விழா! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு!
சென்னை, மார்ச் 13- சென்னை, சின்ன போரூரில், ம.பழனிவேல் ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால்…
அரசு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கலைஞர் திடலில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் இன்று (13.03.2026) நடைபெறும் அரசு…
