ராமேஸ்வரம் பாலத்தின் சீர்கேடு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை, நவ.29 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும்…
பெண் சாமியார் மூன்றாவது திருமணமாம்
திருவண்ணாமலை, நவ.29- கீழ்பென்னாத்தூரில் பெண் சாமியார் அன்ன பூரணி தனது உதவியாளரை 3ஆவதாக திருமணம் செய்து…
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்க மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நவ.29 மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை…
சென்னை கொரட்டூரில் வி.பி.சிங் நினைவு நாள்
மேனாள் இந்திய பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு…
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டும்: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29- பொதுமக்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும்…
வள்ளுவர் கோட்டம் – புனரமைக்கப்பட்டு வரும் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை, நவ. 29- சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்…
பணியிடங்களில் பாலியல் தொல்லையா? புகார் அளிக்க தயங்காதீர்!
அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் சென்னை, நவ.29 பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள்…
புதிய வடிவில் தமிழ்நாடு அரசின் இணையதளம் உருவாக்கம்
சென்னை, நவ.29- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.tn.gov.in/ பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது.…
மருத்துவமனையில் சி.பி.எம். மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்
சென்னை, நவ.29 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ்…
மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர், நவ.29 திருப்பத்தூா் அருகே மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம்…