சட்டப்பேரவையில் சொந்த கருத்து தெரிவிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
சென்னை, டிச.21- “தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ரவி ஜன., 6ஆம் தேதி உரையாற்ற உள்ளார்.…
அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
புதுக்கோட்டை, டிச.21- தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில், தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள்…
மின்சாரம் பாய்ந்து பக்தர் உயிரிழப்பு!
ஆற்காடு, டிச.21- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் தேநீர் குடிப்பதற்காகப் பேருந்தை…
உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை
சென்னை, டிச.20 உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது. வேந்தர்…
கணக்கு தொடங்க ரூ. 500 போதும் வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு
சென்னை, டிச. 20- இன்றைய காலகட்டத்தில் அனைவரி டமும் சேமிப்பு கணக்கு உள்ளது. பணப்பரிவர்த்தனை செய்வதற்கு…
ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, டிச. 20- வாழைத்தோப்பு திட்டப்பகுதியில் ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504…
தமிழ்நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்
சென்னை, டிச. 20- தமிழ்நாட்டில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 27.25…
நெய்வேலியில் விமான நிலையம்
நெய்வேலி, டிச.20 நெய்வேலியில் விமான நிலையம் முழுமையாக தயாரானதும் பயணிகள் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று…
சோதிடருக்கே தன்னைப் பற்றி சோதிடம் தெரியாதா?இணையரை ஏமாற்றிய ஆசாமி கைது
சென்னை, டிச.20 சென்னை வேளச் சேரி, பவானி தெரு, கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் கவிதா -…
தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நலத் திட்டம் சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்
சென்னை, டிச.20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் முன்னேற்றம் கருதி…