‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, ஆக.24- முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட்…
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரண இழப்பீடு தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஆக.24- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2025-2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்…
2026 சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் – அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
திருச்சி, ஆக.24- திருச்சி பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன்…
மாநிலக் கல்விக் கொள்கை சமத்துவமான திறன்சார் கல்வியை வலுப்படுத்தும்! மாணவர்கள், ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
சென்னை, ஆக. 24- தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை-…
தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
மைசூரு, ஆக.24- கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக…
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தொல்லை குறிப்பாக தமிழ்நாட்டுக்கு உரிய நிதிஒதுக்குவதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 24- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை கலை வாணர் அரங்கில்…
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன? மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
சென்னை, ஆக.23– பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.…
மனிதநேய அறப்பணி சென்னையில் முதியோர்களுக்கு உதவி மய்யம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு
சென்னை, ஆக. 23- உதவி மய்யம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில்,…
சுகாதாரத் துறையில் தேர்வான 644 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 23- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில்…
வேலைவாய்ப்பை நோக்கி! தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.…
வளர்கிறது – வளர்கிறது தமிழ்நாடு தமிழ்நாடு ஈர்த்த முதலீட்டு திட்டங்கள் 4 நிதியாண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடி எம்.எஸ்.எம்.இ., கவுன்சில் அறிக்கை
சென்னை, ஆக.23- ‘தமிழ்நாடு கடந்த நான்கு நிதியாண்டுகளில், 6.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு…
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடை நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.23- அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை…
