கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்தது
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு திருவள்ளூர், மார்ச் 29- சென்னை குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம்-…
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
சென்னை, மாா்ச் 29- எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள்…
நாம் தமிழர் கட்சி
தந்தை பெரியார் குறித்து ஆபாசமாக நூலை எழுதினார். அந்த நூலை எழுத மறைமுகமாக நிதி கொடுத்தது…
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தித் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டம்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு! சென்னை, மார்ச் 29– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நேற்று (28.3.2025)…
பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: மதபோதகர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!
தூத்துக்குடி, மார்ச் 29 பில்லி, சூனியத்தை அகற்றுவதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய மதபோதகர் மற்றும் அவரது…
ஒரு வாரத்தில்…
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 55 பேர், ஒரு வாரத்தில் கைது. காவல்துறை ஆணையர் தகவல்!…
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவித்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்! சேலம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 28 கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரி வித்தால், குண்டா் தடுப்புச் சட்டம்…
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்! முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திடுக! சென்னை,…
தமிழ்நாட்டில் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 28- ஆசிரியர் தேர்வு வாரியம் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை…
100 நாள் வேலைத் திட்ட நிதியைத் தரமறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 29ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…
