சட்டப் பேரவை உரை புறக்கணிப்பு ஆளுநர் ரவியைக் கண்டித்து தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது
சென்னை,ஜன.8- தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.…
தமிழை செம்மொழியாக அறிவித்த மன்மோகன் சிங்கின் இறப்பு தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் இழப்பு!
ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி – அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!…
யு.ஜி.சி.யின் அறிவிப்பு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது – அதனை ஏற்க முடியாது!
சட்ட ரீதியாகவும் – அரசியல் ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி…
மன்மோகன்சிங் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களை திறந்து வைத்து முதலமைச்சர் புகழ் வணக்கம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (7.1.2025) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இந்திய மேனாள் பிரதமர்…
பெரியார், அண்ணா, கலைஞர் பாசறை சார்பில் அய்ம்பெரும் விழா-கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி பங்கேற்பு
அம்பத்தூர், ஜன. 8- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் கலைஞர் 100, ஆசிரியர்…
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை சார்பாக அளிக்கப்பட்ட…
டாக்டர் மன்மோகன்சிங், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு
சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய…
பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டிருக்கிறது! இரண்டும் தேவை; மறுபடியும் பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்! பள்ளி அக்ரஹாரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை!
தஞ்சை.ஜன, 7. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்கள் வரிசையில் தஞ்சை பள்ளி அக்ரஹாரத்தில்…
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
சென்னை,ஜன.7- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி…
சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!
சென்னை,ஜன.7- தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சீரிய வகையில் தொண்டாற்றியமைக்காக சட்டக்கதிர் இதழுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார்…