மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, ஜூலை 19- மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அடுத்த ஓராண்டில்…
‘ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் கவலைப்பட வேண்டாம்’ காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை, ஜூலை 19- காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
பெண் நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம்! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் புகழாரம்!
சென்னை, ஜூலை 19- ஏராளமான பெண்கள் வழக்குரைஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித் துறையிலும் ஏராளமான பெண்கள்…
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளோடு சேர மாட்டோம் தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 19- ‘மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவச் சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.…
திருமுல்லைவாயலில் புதிய மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
திருமுல்லைவாயல், ஜூலை 19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.07.2025) திருவள்ளூர்…
தமிழ்நாடு முழுவதும் கிராம கலை பயிற்சிக்கான சேர்க்கை தொடக்கம்
சென்னை, ஜூலை 19- நடப்பாண்டு பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மய்யங்களில் மாணவர் சேர்க்கை பணிகள்…
விலைவாசி உயரப்போகிறது சரக்கு ரயிலுக்கான சேவைக் கட்டணம் அதிகரிப்பு ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை இதுதான்
சென்னை, ஜூலை 19- 16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயிலுக்கான சேவை கட்டணமும் உயர்த்தப்பட உள்ள…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவேந்தல்
சென்னை, ஜூலை19- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஜூலை 19- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கைப்பந்து மற்றும் எறிப்பந்து…
நாமக் கடவுளுக்கே நாமமா! திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியாகக் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை!
திருமலை, ஜூலை 19 போலிக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி…
