திருக்குறளை தமிழில் புகழ்ந்து பேசிய சீனப் பெண்மணி
சென்னை, செப்.11- திருக் குறளை சீனப்பெண்மணி ஒருவர் தமிழில் பாராட்டியுள்ளார். இந்த காணொலி வைரலாகியுள்ளது. திருக்குறள்…
பட்டியலின மக்களையும், சிறுபான்மை மக்களையும் ஒடுக்க திட்டமிடும் ஒன்றிய அரசு செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, செப்.11- பட்டியலின மக்க ளுக்கும், சிறுபான்மை மக்களை ஒடுக்கும் நோக்கில் அரசமைப்பு சட்டத்தை பா.ஜனதாவினர்…
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் ஒப்படைப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, செப்.11- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை பாதுகாத்திட ரோஜா…
சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் நூல் வெளியீடு
சென்னை பல்கலைக் கருத்தரங்கில் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் கருத்தரங்கக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பிட்ட கட்டுரை…
மாநில தகவல் ஆணையத்தில் 98 பணியிடங்கள்
சென்னை, செப்.11- மனிதவள மேலாண்மைத் துறையின் செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மாநில தகவல்…
திருவாரூரில் ‘தாயுமானவர் திட்டம்’ தொடக்கம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
திருவாரூர் செப்.11- திருவாரூர் மாவட்டத்தில், முதல்வரின் ‘தாயுமானவர் திட்டம்’ செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்க…
கலைஞரும், நானும் ஒன்று சேர விரும்புகிறோம் என்றார் எம்.ஜி.ஆர்.!
ஒரு தகவலை உங்களிடம் பலமுறை சொல்லி யிருக்கிறேன். முதல் முறையாக வெற்றிப் பெற்றவுடன், எம்.ஜி.ஆர். அவர்கள்,…
முதலீடுகளை ஈர்த்ததா அ.தி.மு.க. ஆட்சி! அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
சென்னை, செப்.10 அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய…
ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு ‘முரசொலி செல்வம்’ விருது
சென்னை, செப். 10 மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்' விருது வழங்கப்படும் என…
வளர்ச்சித் திசையை நோக்கி பயணம் தமிழ்நாட்டில் விரைவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை
சென்னை செப்.10- விவசாய மின் இணைப்புக் கோரி காத்திருந்தவா்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும்…
2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது
சென்னை,செப்.10- எந்தெந்த பதவிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய 2026-ம் ஆண்டுக்கான…
சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து…
