முதல் முயற்சியிலேயே அய்.ஏ.எஸில் 21 வயதில் தமிழ்நாட்டில் முதலிடம்!
விருதுநகர், ஆக.25- விருதுநகர் மாவட்டத்தில் சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பிரதாப். இவரின் தந்தை முருகவண்ணன் விவசாயி. இவரின்…
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை சென்னை ஆட்சியர் தகவல்
சென்னை, ஆக.26 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும்…
மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன் 70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம், வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்
மதுரை, ஆக.26 ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி’ எனும்…
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நான்கே ஆண்டுகளில் 6.70 லட்சம் கோடி முதலீடு எம்.எஸ்.எம்.இ. ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வில் தகவல்
சென்னை, ஆக.26 தமிழ் நாட்டில் 2021-2022-ஆம் நிதி யாண்டு முதல் 2024-2025-ஆம் நிதியாண்டு வரை 4…
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி உடனே ரத்து : அரசு நடவடிக்கை
ராமேசுவரம், ஆக.26- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…
விநாயகர் சிலை வைக்க கொட்டகை
சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது.…
கோயில் திருடர்களின் குகையா? பரிகார பூஜை செய்வதாகக் கூறி நகைத் திருட்டு: கோயில் பூசாரி கைது
ஆவடி, ஆக. 26 அம்பத்தூரில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க பரிகார பூஜை செய்வதாகக் கூறி, பெண்ணிடம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம்…
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு 38 மாவட்டங்களிலும் ஆய்வு
சென்னை, ஆக. 25- தமிழ்நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆய்வு…
விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்
வேளாண்மை வளர்க்க தமிழ்நாடு அரசு மும்முரம் மரம், கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடிக்கு இணைய வழி…