குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒலிப்பானை பயன்படுத்த தடை தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜன.31 குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட…
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, ஜன.31 பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை…
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை
புதுச்சேரி, ஜன.31 தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநிலங்களவை…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில்…
கும்பமேளாவில் தீ விபத்து
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த…
சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேச்சு திருச்சி, ஜன.30 சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை ஸ்வில்லிங் இந்தியா நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்
திருச்சி,ஜன.30- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை ஸ்வில்லிங் (Zwilling) இந்தியா நிறுவனம் சார்பாக நேர்காணல்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘வெற்றிப் பாதை’ – பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
வல்லம்,ஜன.30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 28.01.2025 அன்று…
தீ விபத்தில் நீடூர் ஆர்.டி.வி. இளங்கோவன்
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன் அவர்களின் இல்லத்தில் இன்று (30.1.2025) காலை…
தமிழ்நாட்டில் 25 புதிய மாவட்ட அரசு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,ஜன.30- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர்…