பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் முனைப்பு
சென்னை, ஜுலை 25- பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட உள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு…
2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு…
உடல் உறுப்புக் கொடையிலும் தமிழ்நாடே முதலிடத்தில்!
சென்னை. ஜூலை 25- தேசிய அளவில் உடல் உறுப்புக் கொடை அளிப்பதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக…
தமிழ்நாடு செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு இடஒதுக்கீடு சான்றிதழ்களை பதிவேற்ற ஆகஸ்ட் 7 கடைசி நாள்!
சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மாநில தகுதித் தேர்வு (செட்) கடந்த…
மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை சூரியன் மீன் விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம், ஜூலை 25- பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும்…
மதுரை ஆதீன நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?
திருப்புவனம், ஜூலை 25- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கட்டமன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, முக்குடி,…
ஈட்டிய விடுப்புச் சரண் : வரும் அக். 1 முதல் நடைமுறை தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 25- ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறையை மீண்டும் தொடங்க…
பத்திரிகையாளர் மறைந்த அ.மனோகரன் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் மாலை வைத்து மரியாதை
‘விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் நேற்று காலை (24.7.2025) உடல் நலக் குறைவால்…
குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 25- குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம்…
நோய்த்தடுப்பு மருந்துத்துறை
அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைமா.சுப்பிரமணியன் நேற்று (24.07.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்ஸ் வளாகத்தில் உள்ள…
