தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

சோபா கட்டில் உட்பட வீட்டில் உள்ள பழைய பொருள்களை மாநகராட்சியே இனி பெற்றுக் கொள்ளும் புதிய சேவை அறிமுகம்

சென்னை, அக்.7-  சோபா, கட்டில், துணி உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வந்து…

Viduthalai

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு வரும் 13ஆம் தேதி கூடுகிறது

சென்னை, அக்.7- தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் நிலையில் 13-ஆம் தேதியன்று அலுவல்…

Viduthalai

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 119 பணியிடங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நன்றி

சென்னை, அக்.7 மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளர் அ ரகமதுல்லா வெளியிட் டுள்ள…

Viduthalai

விதிமுறைகளைப் பின்பற்றி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு

இதில் நடைபாதை கோயில்களும் அடங்குமா? சென்னை, அக்.7- சென்னையில் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக் கப்பட்ட கடைகளை…

Viduthalai

பொதுத்துறை நிறுவன ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.7 அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள்…

Viduthalai

மாற்றுத் திறனாளி மாணவரின் சாதனை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்தார்

ராமேசுவரம், அக்.7- சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவருடைய மனைவி பத்மப்ரியா. இவர்களது…

viduthalai

சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட அனைத்து ஜாதியினரும் இன்னும் முழுமையாக அர்ச்சராக முடியவில்லை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து

சென்னை,அக்.7-   ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்ட ங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து ஜாதியினரும்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசு

சென்னை, அக்.7 சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சார்பில் "ஆராய்ச்சி நாள்”…

viduthalai

என்ன செய்கிறது ஒன்றிய பிஜேபி அரசு? இந்தியா முழுவதும் 23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலி

சென்னை, அக்.7- சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித்…

viduthalai

300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா

அமைசசர் மா.சுப்பிரமணியன் நேற்று (5.10.2025) சைதை தொகுதியில் ‘அன்பு கரங்கள்' திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 300…

viduthalai

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை, அக். 6- வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்று களை நட…

viduthalai