தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, ‘‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’’ புத்தகத்தை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம்…
கடவுளை அல்ல, தொழில்நுட்பத்தை நம்பிய காவல்துறை: பெருங்கூட்டத்தை சமாளித்த ஏஅய் தொழில்நுட்பம்
தூத்துக்குடி, நவ.13 தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குல சேகரன்பட்டினம் தசரா…
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி: நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை, நவ.13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சரால் 7.3.2023…
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புதுச்சேரி, நவ. 12- புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்…
ஏழுமலையான் கோயிலில் நெய் விவகார மோசடி: திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை
திருப்பதி, நவ.12 திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், ஒப்பந்தம் மூலம் கலப்பட…
ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம்!
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்திற்கு…
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம்
அய்.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து…
ஆக்ஸ்போர்டில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் ஓவியத்தை வரைந்த தோட்டாதரணிக்கு முதலமைச்சர் பாராட்டு!
ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவி யத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரு. தோட்டா…
பறையன், புலையன் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வந்ததால் சமஸ்கிருத மொழியே தீட்டாகி விட்டது! கேரளப் பல்கலைக் கழக ‘டீனின்’ பார்ப்பன வெறிப் பேச்சு!
திருவனந்தபுரம், நவ.12 கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவர் மற்றும் ‘டீன்’ டாக்டர் சி.என்.விஜயகுமாரி, ‘‘பறையன்,…
கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்
சென்னை, நவ.12- சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்…
