புரட்சிக் கவிஞருக்குத் தமிழ் விழாவெடுக்கும் நம் மாமுதல்வருக்கு உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் இதய நன்றி
பன்னாட்டுத் தமிழுறவுமன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ அறிக்கை சென்னை, ஏப். 24 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற…
காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட தமிழ்நாடு அதிகாரி காஷ்மீர் செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஏப்.23- காஷ் மீரில் நடைபெற்ற பயங்கர வாத தாக்குதலில் பாதிக்கப் பட்டு உள்ள தமிழர்…
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்
சென்னை, ஏப்.23 வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக…
யுபிஎஸ்சி தேர்வு ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் 50 பேர் உள்பட தமிழ்நாட்டில் 57 பேர் தேர்ச்சி : பி.சிவச்சந்திரன் முதலிடம்
சென்னை, ஏப்.23 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்…
வழக்கு தள்ளுபடி
ஒசூர் தந்தை பெரியார் சதுக்கம் என்று பெயர் வைத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திட ராமசாமி என்பவர்…
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை, ஏப்.23 அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட் டம்…
காஷ்மீரில் காட்டுமிராண்டித்தன தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஏப்.23 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்
சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்…
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 25இல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை, ஏப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம்…
குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது
சென்னை, ஏப்.23- குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு…
