‘நீட்’ சோகம் தொடருகிறது… ‘நீட்’ தேர்வில் 502 மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை மருத்துவ இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் விபரீத முடிவு
காஞ்சிபுரம், ஜூலை 29- நீட் தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருந்த…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஜூலை 29 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான…
தொல்லியல் அகழாய்வுப் பணிக்காக நிதி குஜராத்திற்கு 25% தமிழ்நாட்டிற்கு 9.8% மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்
மதுரை, ஜூலை 29 ‘எக்ஸ்’ தளத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய…
தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!
சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள்…
பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ‘‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 2ஆம் தேதி தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூலை 28 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வருகின்ற 02.08.2025…
வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்’ : திருமாவளவன்
சென்னை, ஜூலை 28 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- "சென்னை…
வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார்…
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை எதிர்த்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த…
தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற நாடக விழா
தஞ்சை, ஜூலை28- நாடகவேல் மா.வீ.முத்துவின் தஞ்சை காவேரி அன்னை கலை மன்றத்தின் 55 ஆம் ஆண்டு…
நாட்டில் கடைசி குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் மக்களுக்குத் தெரியாவிட்டால் உரிமைகளால் பயனில்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு
சிறீநகர், ஜூலை.28- உரிமைகள் பற்றி மக்களுக்கு தெரியாவிட்டால், அந்த உரிமைகளால் பயன் இல்லை என்று உச்ச…
