கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சங்கத்தமிழ் நாள்காட்டியினையும் வெளியிட்டார்!
சென்னை, பிப். 5- கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
செய்திச் சுருக்கம்
தொழில் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டுகோள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
தலைநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்படும் நடைபாதைக் கோவில்கள்! சட்ட விரோதமாக சென்னை அசோக் நகரில் பிள்ளையார்…
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை பெற 7840 பேர் காத்திருப்பு
சென்னை,பிப்.5- உடற்கொடை வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில்,…
குருதி சொந்தங்கள் மறைந்தால் அதில் பங்கேற்க கைதிகளுக்கு விடுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,பிப்.5- குருதி சொந்தம் யாராவது மரணமடைந்தால் விசாரணை கைதிகளுக்கு 11ஆம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
சென்னை, பிப்.5 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழ்நாடு…
காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.5- மாணவர்களுக்கு காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்' ஏற்படுத்தப்…
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பாம்! ஒன்றிய அரசு முடிவு
சென்னை, பிப்.5- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த…
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
சென்னை, பிப்.5- காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவானது…
தந்தை பெரியாரை அவமதிப்பதா? சமூக வலைதளத்தில் மனோதங்கராஜ் பதிவு
அண்ணாவைப் போற்றுவது, பெரியாரைப் பழிப்பது; பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சியா? இல்லை தான் ஒரு முரண்பாட்டாளர் அல்லது…