மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.12- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக்…
தமிழ்நாட்டில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு
சென்னை,பிப்.12- தமிழ்நாடு அரசு 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா – கலை நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம், பிப்.11 8.2.2025 அன்று மாலை 4.00 மணி அளவில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக்…
விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி
சென்னை, பிப். 11- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ…
தாய்மொழி உறவுகள்-தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக்கம் சார்பில் அய்ம்பெரும் விழா
தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக் கம் நடத்திய மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல், தாய்மொழி…
தென்சென்னை ஜாபர்கான் பேட்டையில் தந்தை பெரியார் புகழ் பேரணி
ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான்…
முதல்முறையாக பணி நியமனம் செய்யப்படும் அரசு மருத்துவர்களுக்கு அவரவர் விரும்பிய இடங்களில் பணி நியமனம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை,பிப்.11- அரசு மருத்துவர்கள் அவரவர் இடங்களி லேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக…
கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் சென்னை,பிப்.11- கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச்…
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டறிக்கை சென்னை,பிப்.11- மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழ்நாடு மக்கள்…
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றார்
சென்னை,பிப்.11- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்…