தமிழ்நாட்டில் ₹500 கோடி மதிப்பீட்டில் ‘செமிகண்டக்டர் இயக்கம்’ அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 18- தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 2025 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட…
வடசென்னை அனல் மின் நிலையத்தில் செப்டம்பரில் முழு திறனில் மின் உற்பத்தி அதிகாரிகள் தகவல்
சென்னை, ஆக. 18- வடசென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின்…
வாக்குகள் திருட்டுப் பிரச்சினையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை, ஆக.18- ‘வாக்குகள் திருட்டு' விவகாரத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்படும்…
முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, ஆக.18- முன்னேற் றத்துக்கான பயணத்தை சாத்திய மாக்கியது ‘விடியல் பயணம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ‘தோழி விடுதி’களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா வேண்டுகோள்
சென்னை, ஆக. 18- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று (17.8.2025) வெளியிட்ட…
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் மாணவர்களுக்கு ரூ.2.15 கோடி கல்வி உதவித்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 18- ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,736 மாணவர்களுக்கு ரூ.2.15…
பட்டாவில் மாற்றம் செய்வது இனி எளிது
பட்டாவில் திருத்தம் செய்ய இணையத்தில் விண்ணப் பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய…
”கோவில்கள் தோன்றியது ஏன்?” தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கம்
தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 45ஆவது நிகழ்ச்சி புத்தக அறிமுகவுரை 9.8.2025…
திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள்…
சட்டமன்ற விடுதிக்குள் அத்துமீறி நுழைவதா? அமலாக்கத் துறையினர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு
சென்னை, ஆக.17- சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர்…
