தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

‘திராவிட இயக்க போர்வாள் வைகோ அரசியலில் – அறம் அகவை அறுபது’ நூலினை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை

வைகோவின் கடுமையான முயற்சியால் புதுடில்லியில் பெரியார் மய்யம் கூடுதல் இட வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது சென்னை,…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் மீது ஒன்றிய அரசிற்கு கரிசனம் கிடையாது கனிமொழி எம்பி கண்டனம்!!!

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்று (16.2.2025) ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல்…

viduthalai

ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்

ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை பாராட்டு சென்னை, பிப். 17 ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல் படுத்துவது…

Viduthalai

கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு!

விகடன் இணையதளம் முடக்கம் தொல். திருமாவளவன் கண்டனம் சென்னை, பிப்.17 ‘விகடன் இணையதளம்’ முடக்கப்பட்டதற்கு விடுதலைச்…

Viduthalai

நெல் கொள்முதல் மய்யங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் அரசு எச்சரிக்கை

சென்னை,பிப்.17- தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் சென்னை…

viduthalai

மும்மொழித் திட்டத்தை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாதா? ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை,பிப்.17- மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக…

viduthalai

இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

இராமேசுவரம்,பிப்.17- இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாடு மீனவர் களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்…

viduthalai

பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்தனர்

சென்னை,பிப்.17- தமிழ்நாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியிட…

viduthalai

இந்தியா – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை தேவை! ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

ராமேசுவரம், பிப்.17- இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று…

viduthalai

மும்மொழிக் கொள்கை “ஒன்றிய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை,பிப்.16 “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று…

Viduthalai