தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழில் அம்பேத்கர் ஆக்கங்கள்
சென்னை, மே 3 தமிழ்நாடு அரசு அம்பேத்கரின் ஆக்கங்களை பதிப்பிக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. மராட்டிய அரசு…
விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மே 3- உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதலமைச்சர்…
புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!
* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கடைசிவரை தந்தை பெரியாரின் கொள்கையாளராகவே வாழ்ந்தவர்! * புரட்சிக்கவிஞர் விழாவை “தமிழ்…
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை கிடையாதாம்!
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை கிடையாதாம்! ஒன்றிய அரசு…
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்!
சென்னை, மே 2 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி…
பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம் திருச்சி, மே 2 வெயில் அதிகமாக இருந்தால்,…
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்
சென்னை, மே 2 அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப…
ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு சி.பி.அய்.மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை, மே 2 ‘சி.பி.அய். மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வரு கின்றன. இதன்…
உழைப்பாளர் நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய சென்னை மேயர்
சென்னை, மே 2 சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்…
அரசு பணியாளர்களின் தனிப்பட்ட விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது மாநில தகவல் ஆணையர் ஆணை
சென்னை, மே 2 கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன்…
