டாக்டர் ராமதாஸ் வீட்டுத் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார்
திண்டிவனம், ஆக. 7- டாக்டர் ராமதாஸ் வீட்டு தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளரிடம்…
தமிழ்நாடு முழுவதும் ஜாதியப் பாகுபாடுகளின்றி அனைத்துத் தரப்பு சமூகத்தினருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, ஆக.7- அடிப்படை தேவைகள் மற்றும் பொது வளங்கள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை குழு அமைத்து…
சொத்துப் பதிவின்போது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் சார்பதிவாளர்களுக்குப் பதிவுத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஆக.7- சொத்துப் பதிவின் போது ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை செய்தால் வருமான…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 14ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஆக.6- பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழ் நாட்டிற்கு ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி…
‘‘இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?’’ என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியமாகும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2030 ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது!…
முதலமைச்சருடன் சந்திப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (6.8.2025) முகாம் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினர் திருமணத்திற்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க ஆணை மாநில கொள்கையை வெளியிட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பாராட்டு
சென்னை, ஆக. 6- திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினரின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார்…
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆவின் பால் விற்பனை 30 விழுக்காடு அதிகரிப்பு
சென்னை, ஆக. 6- சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது…
சீன ஊடுருவல் பற்றி கேட்டால் தேச விரோதி என்று முத்திரை குத்துவதா? பி.ஜே.பி.க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை, ஆக. 6- சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், தேச விரோதிகள் என்று பா.ஜ.க.…
தமிழ்ப் பெருமிதங்களை உணர்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம்’ இன்று தொடங்குகிறது
சென்னை, ஆக.6- கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணர்த்தும் 'மாபெரும் தமிழ்க் கனவு'…
