“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தின் தொகுப்பாசிரியர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின்…
செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதில் பெற வசதி! – ஆர்பிஅய் அறிவிப்பு!
மும்பை, நவ.13- நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளில் உங்கள் பெயரில் அல்லது உங்களின் குடும்பத்தினரின்…
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ஆண்டிபட்டி, நவ.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை: தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை தோலுரிக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகா முகர்ஜி
‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில் நவம்பர் 11 அன்று மூத்த பத்திரிகையாளர் சிகா முகர்ஜியின் கட்டுரை, தேர்தல்…
தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, ‘‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’’ புத்தகத்தை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம்…
கடவுளை அல்ல, தொழில்நுட்பத்தை நம்பிய காவல்துறை: பெருங்கூட்டத்தை சமாளித்த ஏஅய் தொழில்நுட்பம்
தூத்துக்குடி, நவ.13 தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குல சேகரன்பட்டினம் தசரா…
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி: நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை, நவ.13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சரால் 7.3.2023…
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புதுச்சேரி, நவ. 12- புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்…
ஏழுமலையான் கோயிலில் நெய் விவகார மோசடி: திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை
திருப்பதி, நவ.12 திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், ஒப்பந்தம் மூலம் கலப்பட…
ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம்!
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்திற்கு…
