நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை பார் கவுன்சில் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக தகுதியுள்ள வழக்குரைஞர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் அதிமுக – தேமுதிக புறக்கணிப்பு
சென்னை, ஜன.12 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை…
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டன அறிக்கை
தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்பதா? திராவிடத்தையையும் பெரியாரை யும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன்…
பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது : செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 12- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு…
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜன. 12- உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக…
திருச்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு-பொதுக்கூட்டத்தில் ஆ.இராசா நெகிழ்ச்சியுரை
மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் நிலை தந்தை பெரியார் மண்ணுக்கே உண்டு! ஆசிரியர்…
தோழர் நல்லகண்ணு பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு!
சென்னை, ஜன.12- பத்திரிகையாளர் மணா, நூற்றாண்டைத் தொட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஆர்.நல்ல கண்ணுவின் களப்…
ஆவடி தந்தை பெரியார் சிலை வாசகங்களை காவிகள் அழித்தனர் – உடன் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி!
ஆவடி புதிய ராணுவச்சாலை இருப்பு பாதை பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை…
‘திராவிட மாடல்’ ஆட்சி காலம் காலமாக தொடரும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் சென்னை, ஜன.11…
விற்பனையாகாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்
சென்னை, ஜன.11 சட்டப் பேரவையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம்…