வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (31.10.2025) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ்…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
அமைச்சர் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, நவ.1- 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி…
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ. 1- கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், சிறீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? பிரதமர் பொறுப்புக்கான மாண்பு இழந்து மோடி பேசுவதா? சென்னை, நவ.1–…
இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் உடைப்பு! விறகுகளாகப் பயன்படுத்தப்படும் அவலம்
ராமேசுவரம், நவ. 1- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள்…
1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, நவ. 1- விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர்…
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கோபி, அக். 31- கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி…
தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை
மதுரை, அக். 31- மதுரையில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார்…
‘பெரியார் உலக’த்திற்கு டிசம்பர் 9ஆம் தேதி ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம், அக். 31- 30.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் குமாரக்குடி சிற்பி கலைக்கூடத்தில் சிதம்பரம்…
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு
அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆணையம் உத்தரவு! சென்னை, அக்.31…
