மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, ஜன. 27- மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08…
குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலானக் கட்சிகள் புறக்கணிப்பு!
சென்னை, ஜன.27- குடியரசு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
ஆவடி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற “திராவிடப் பொங்கல் விழா”
ஆவடி, ஜன. 27- ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் சார்பில் "திராவிடப் பொங்கல்…
பிளாஸ்டிக் கவரில் தேநீர் வாங்கி பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒன்றிய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 27- பிளாஸ்டிக் கவர்களில் சூடான தேநீர், சாம்பார் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவதால், கருவில்…
இணையவழி கருத்தரங்கில், சமூக நீதித் தலைவர்களுக்கு கழகத் தலைவர் சல்யூட்!
ஜோதிபா ஃபூலே தொடங்கினார்! சாகுமகராஜ் தொடர்ந்தார்! தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள்…
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்
சென்னை, ஜன.27 அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப் படும் என…
பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்வோர் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டுமாம் கிராம பஞ்சாயத்து தீர்ப்பு – வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு
சென்னை, ஜன.27 மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என…
திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில்தான், பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது!
ஜாதியால் உயர்வு – தாழ்வு இல்லை என்பதற்காகவும், ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவர் என…
தமிழர்களின் நாகரிகம், தோற்றம் அறிவியல் பூர்வமாக நிரூபணம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பன்னாட்டு கருத்தரங்கில் தகவல்
மதுரை, ஜன.26- கி.மு.330 முதல் கி.மு.224 காலகட்டத்தை சேர்ந்த பொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது குறிப்பிடத் தக்கது.…
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி ரூ.194 கோடி வட்டி இழப்பை தமிழ்நாடு அரசு விடுவித்தது
சென்னை, ஜன.26- மகளிர் சுய உதவி குழு கடனைத் தள்ளுபடி செய்ததால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்ட…
தந்தை பெரியார் அடிகோலிய மூலக்கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை! எழும்பூரில் தாளமுத்து – நடராசன் சிலைகளைத் திறந்து வைத்தார்
சென்னை, ஜன. 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.1.2026) தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு…
சத்துணவுப் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு மு.வீரபாண்டியன் வரவேற்பு
சென்னை, ஜன.26- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள…
