பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தஞ்சை, அக்.24 பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்கு களை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர்…
வடகிழக்குப் பருவமழை… சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!
சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த…
மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, அக். 24- மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அனைத்து அமைச்சர்களும் தங்களது…
பெண்கல்வியை ஊக்குவிக்கவும், வறியோருக்கு உதவும் வகையிலும் மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் கல்வி உதவித்தொகை
ஜெயங்கொண்டம், அக். 24- பெரியார் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயங்கொண்டம்)- பன்னிரெண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி…
ஜாதி ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம்! முதலமைச்சர் அறிவித்த ஆணையத்தை ஆதித் தமிழர் பேரவை வரவேற்பு! நிறுவனர் – தலைவர் அதியமான் அறிக்கை!
சென்னை, அக். 24- ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை
விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம்! எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது!…
‘வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி…
2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு!
சென்னை, அக்.23 ஒடுக்கப் பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண் டும்…
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
சென்னை, அக்.23- சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…
மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தைத் தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு
சென்னை, அக்.23- மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி…
