தென்காசி மாவட்டத்திற்கு ரூ.52 கோடியில் புதிய குடிநீர் திட்டம் 10 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தென்காசி, அக்.31 தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர்…
கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, அக்.31 தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார். போஸ்னியா…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்
சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில்…
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு
சென்னை, அக்.30 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது. முதுநிலை…
நகராட்சிப் பணியிடங்கள் – ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
சென்னை, அக்.30 ‘‘நகராட்சிப் பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டது. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி…
வாக்குரிமையை விட்டுக் கொடுப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
தென்காசி, அக்.30- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் என்றபெயரில் தேர்தல் ஆணையம் மூலம் சதிவேலை நடைபெறுகிறது.…
சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் சொத்துகள் ரத்து; 4 முதியோரிடம் திரும்ப ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்ட பெண் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
திருப்பத்தூர், அக்.30 திருப்பத்தூர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரைக்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றச் செயல்பாடு
திருச்சி, அக்.30- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக “சுற்றுச்சூழலுக்கு…
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கண்ணியமிக்க காயிதே மில்லத், அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்திலும் சரி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்ைறய…
ஆஸ்திரேலியா பயணம் – வாழ்த்துபெற்ற ஆ.ராசா
சென்னை, அக் 29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்கள்…
